Saturday, 4 July 2015

குறும்பட கதைகள்

 *பெயர்கள் சம்பவங்கள் கற்பனையே*

   டேய்  மச்சி ராங்கால்டா " ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தில் செரன்னான்  கேரவிந்து

அதுக்கு இப்ப. என்னடா ?எரிச்சலாக பார்த்தேன் 

இல்ல மச்சி பேசட்டுமா? அதே பல்பு எரிந்தது   "அதுக்கென்ன பேசி தெரலை  '"மிஸ்டு கால் கெடுக்கவாவது பேலன்ஸ் வச்சிரு என்றேன் (உண்மையில் எனக்கும் பெரறாமையா இருந்திருக்குமேர)

அவ்வளவுதான்! மூன்று மணி நேரம் கழிச்சு வந்தான் அதே பல்பு  எரிந்தது .

யார்ரா இவ்வளவு  நேரம் கடலை வருத்தது 

பெண்ணு மச்சி ...,
எந்த ஊர்? ??
புது கேரட்டை ,....
என்ன லவ்வா? கடலையா?
தெரியல மச்சி ....(அவன் உதடுகள் இல்லனு செரன்னாலும் அவன் உள்ளத்தில் இருக்கும் என்பதை  எக்ஸ்ரே பேட்டு காட்டியது)
சரி.சரி நடத்து என்றேன் (சிரிது எரிச்சல்)

அதற்கு பிறகு வந்த நாட்கள்  அவனுக்கு வசந்த நாட்கள்தான்
ஒரு நாளைக்கு 18மணி நேரம் பேசினான்!
அன்னம் தண்ணி உறக்கம் வேலை (சில நாள்)எல்லாம் மறந்து பேசினான் பேசினான்.  செல்லில் பேலன்ஸ். தீரும் வரை பேசினான். தூக்கத்தில் .ஏக்கமாய் பேசுவான் .குளிக்க மறந்தது பேசுவான் 
இந்த இடம் இன்ன நேரம்.,எதுவும் பாதித்ததில்லை  

பேசி ஆரம்பித்து ஒரு வாரத்தில் புது பேரன் வாங்கி கெடுத்தான் (எனக்கு1500ருபாய் நஷ்டம்)

டேய் இவ்வளவு ஸ்பீடு வேணாம்டா?
என்றேன் என் அறிவுரைகள் அவனுக்கு கெரசு பேல அடித்து கன்னத்தில் தேய்த்தான் 

நான் வாழ்ந்தா அவ குடத்தான் வாழ்வேன் என்று தத்துவம் சென்னான்சென்னான்

உன் தலையெரழுத்தை யார் மாற்ற முடியும் என்று நானும் விட்டுவிட்டேன்

அடுத்த வாரத்தில் புடவை வாங்கி கெடுத்தான்!(மறுபடுயும் எனக்கு 750 நஷ்டம் )

மச்சி அவளும் என்னைத்தான் கட்டிக்குவேனு செரல்றா?என்று எனக்கு மயக்கம் வரவைத்தான்

எப்படியே  நல்லாயிருந்தால் சரி என்றேன்

அதுக்கு அடுத்த வாரம் அவளுடன்  ஊர் சுற்றி பேட்டேர எடுத்து கெரன்டு வந்தான்



நன்றி !!  மீதி அடுத்த பதிவில்!!

No comments:

Post a Comment